Thursday 12 June 2014

Iyarkai Thai Kavithai | இயற்கைத் தாய் 0

இயற்கைத் தாய்
நம்மை அன்பாக
அரவணைத்து, உணவூட்டி,
சகல தேவைகளையும்
பூர்த்தி செய்கிறாள்.!
நாமோ நன்றியற்றவர்களாக
அவளை அழிப்பதைச்
செய்து கொண்டிருக்கிறோம்..!
தாயின் பொறுமைக்கும்
எல்லையுண்டு..!
அவள் பொறுமை இழந்தால்
நாம் பெற்ற
அறிவியல் வளர்ச்சிகள்
முன்னின்று அவளைச்
சாந்தப்படுத்த முடியாது..!

                                 - Source

0 comments:

Post a Comment